அபிராமி அந்தாதி, கணபதி காப்பு.

தார் அமர் கொன்றையும், சண்பக மாலையும்,சாத்தும் தில்லை
ஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி, எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே,
கார் அமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே!
- அபிராமி அந்தாதி, கணபதி காப்பு.

Leave a Reply