ப்ரணவம் – ஓங்காரம் – ஓம்
ஓங்காரம் முழு முதல் என்பதிலும் தவறில்லை.
ஓஙகாரமாய் விளங்கும் நாதம்.
இந்த நாதப் ப்ரும்மத்திலிருந்தே இந்தப் பிரபஞ்சம் உருவானது.
இந்த நாதப்பிரம்மத்தைச் சிவனார் ஏன் கேட்டார்?
குமாரனார் ஏன் விளக்கினார்?
குமாரனார் பிரும்மத்தின் பொருளை விளக்கும் படி பிரம்மாவிடமே கேட்டார்.
சரியான முறையில் விளக்க முடியாது திணறிய ப்ரம்மாவின் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் குமரக் கடவுளாகிய முருகன்.
இது கதை.
ஓங்காரத்தின் உட் பொருளை அறிய விழையும் ஆவல்.
சிவனார் மனம் குளிர 2
Leave a reply